993
அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட மகளின் உடலை இந்தியா கொண்டுவரவும், தவிக்கும் 3 பேரக் குழந்தைகளை மீட்டுத்தருமாறும் இறந்த பெண்ணின் தாய் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். முதுநகரைச்...

6340
திருவாரூர் அருகே பணம், நகைக்காக தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த விவகாரத்தில், குற்றம் நடந்த 12 மணி நேரத்தில், கேபிள் ரிப்பேர் வேலை பார்த்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இளவங்கார்க...

458
மதுரையில் உடன் பிறந்த சகோதரனால் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக இறந்த பெண்ணின் கணவரான ராணுவ வீரர் உட்பட குடும்பத்தினர் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கீரைத்துறையைச் சேர்ந்த தி...

407
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கோமதி என்ற பெண் கொலை செய்யப்பட்டது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தவறான தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக அவர் மீது போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவ...

378
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே சொந்த அத்தையின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து, 5 சவரன் தாலிச் செயினை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். கனகவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்த குமாரின...

7771
சேலத்தில் அழகு நிலையம் நடத்தி வந்த பெண் கொல்லப்பட்ட வழக்கில், ஒரு உதவி ஆய்வாளர், 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், ஒரு தலைமைக் காவலர் என 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அஸ்தம்பட்டியில் அழகு ந...

6377
சேலத்தில் முன்னாள் கவுன்சிலருக்கு சொந்தமான வீட்டில் மசாஜ் செண்டர் நடத்தி வந்த பெண் கொலை செய்யப்பட்டு சடலத்தை சூட்கேஸில் மறைத்து வைத்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாநகராட்ச...



BIG STORY